தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று தருமபுரில் (டி.என்.சி விஜய் மஹால்) மதுரை தோழர் எம்.முரு கன் நினைவரங்கத்தில் துவங்கி யது. மாநிலத்தலைவர் எம்.செளந்த ரராஜன் தலைமை வகித்தார்
தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் 14ஆவது மாநில பிரதிநிதித்துவ பேரவை ஆகஸ்ட் 10 ஆம் தேதி யன்று தருமபுரில் (டி.என்.சி விஜய் மஹால்) மதுரை தோழர் எம்.முரு கன் நினைவரங்கத்தில் துவங்கி யது. மாநிலத்தலைவர் எம்.செளந்த ரராஜன் தலைமை வகித்தார்